Saturday, July 20, 2013

அஹிம்சையின் அராஜகம்!


நிறம் நிரம்பி இருக்கிறது
மணம் மனத்தை நிரப்புகிறது
பூக்களின் இனம் தெரியவில்லை
மக்களின் வியப்பு அடங்கவில்லை
Face Book
Flower Book ஆக மாற்றினாய்
தோட்டக்கலைக்கு தொண்டு ஆற்றினாய்
உன் பூக்களின் படையெடுப்பு
அஹிம்சயையும் அராஜகமாக்கிவிட்டது!
சும்மா இருந்த என்னை
வார்த்தைகளைச் சிதற வைத்தாய்
அதையும் கவிதையாய் பூக்கவைத்தாய்