கனக்டிகட்டில் ஒரு கரண்ட்கட்!
அறிவு
ஒளியைப் பரப்பும் யேல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்
அதுவே
இருட்டிடமாகி விட்டது
தீபாவளிப்
பண்டிகையில் வெடி பற்றாதது ஒரு குறை என்றால்
அதை
ஒட்டி வந்தது இந்த ஒளி பற்றாக்குறை
மரங்களுக்கு
என்ன மின் கம்பிகளின் மேல் அப்படி ஒரு காதல்
கட்டி
அணைக்க (எரிக்க?) வைத்தது காமன் அலையா? அல்லவே!
காலன்
அலை அல்லவா?
விழுந்த
மரங்கள் மடிந்த பின்பும் தீக்கிரை ஆகின
கற்பூரம்
போல் தங்களை அழித்து எங்களை குளிர்காய வைத்த
மரங்களே!
நீங்கள் மடிந்து விட்டீர்கள்
மரங்கள்
நீடூழி வாழட்டும
No comments:
Post a Comment